Enikkai marichavane
Enikkai marichavane

Enikkai marichavane Maranathe jayichavae Innum jeevikkunnavane (2) Yeshuve Enneshuve(2) Nin krupakale njan paadidum Nin snehathe njan v...

Read more »
No comments:

என் நேசர் நீர்தானையா
என் நேசர் நீர்தானையா

என் நேசர் நீர்தானையா நேசிக்கிறேன் உம்மைத்தானையா எனது ஆன்மா உம்மை நினைத்து எந்நாளும் ஏங்குதையா எந்தன் படுக்கையிலும் உம்மை நினைக்கின்றேன் ...

Read more »
No comments:

தாயினும் மேலாய் என்மேல்
அன்பு வைத்தவர் நீரே
தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே

தாயினும் மேலாய் என்மேல் அன்பு வைத்தவர் நீரே ஒரு தந்தையைப் போல என்னையும் ஆற்றித் தேற்றிடிவீரே என் உயிரோடு கலந்தவரே உம் உறவாலே மகிழ்ந்திட...

Read more »
No comments:

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம
நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம

நன்றி சொல்லி உம்மை பாட வந்தோம் உம் காருண்யத்தை எண்ணி போற்ற வந்தோம் வார்த்தையினால் நீர் சொன்னதெல்லாம் கரங்களினால் இன்று நிறைவேற்றினீர் நன...

Read more »
No comments:

நல்லவரே என் இயேசுவே
நல்லவரே என் இயேசுவே

நல்லவரே என் இயேசுவே நான் பாடும் பாடலின் காரணரே நன்மைகள் எதிர்பார்த்து உதவாதவர் ஏழையாம் என்னையென்றும் மறவாதவர் துதி உமக்கே கனம் உமக்கே ப...

Read more »
No comments:

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே
பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே

பெந்தெகொஸ்தே அனுபவம் தாருமே பின்மாரி ஆவியை ஊற்றுமே மேலான வல்லமை மேலான தரிசனம் மேலான வரங்களைத் தாருமே என்னை நிரப்புமே -2 நிரப்பியே அனுப்...

Read more »
No comments:

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல

உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் ஏல்-எல்லோகே ...

Read more »
No comments:

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே
கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே

கலங்கின நேரங்களில் கை தூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறி...

Read more »
No comments:

எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)
எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று)

எல்லாமே முடிந்தது என்று (முடிந்ததென்று) என்னைப்பார்த்து இகழ்ந்தனர் இனியென்றும் எழும்புவதில்லை என்று சொல்லி நகைத்தனர் ஆனாலும் நீங்க என்னை...

Read more »
No comments:

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்
நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான்

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் நன்றி சொல்லி பாடிடுவேன் கலக்கமில்லை கவலையில்லை களிகூர்ந்து பாடிடுவேன் யெகோவயீரே என் வாழ்வின் துணையானார் ...

Read more »
No comments:
 
 
Top